உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல் நீங்க !
https://www.youtube.com/shorts/5yaHCKlCXE4
https://www.youtube.com/shorts/5yaHCKlCXE4
பெயர் எண் 100 ஆக அமையப் பெற்றவர்கள் வாழ்க்கை உப்புசப்பற்றதாக இருக்கும். வாழ்க்கை நிலை உயர்வோ - தாழ்வோ இல்லாத ஒரு சமநிலையில் இருக்கும் பண சங்கடம் இருக்காது. பணம் இருக்கும் அளவுக்கு மன நிறைவு இருக்காது. என்றாலும் சிக்கலற்ற ஒரு…
91 என்ற எண், பெயர் எண்ணாக அமையப் பெற்றவர்கள் யோகிகளாக, ஞானிகளாக இருந்து ஆன்மீகத் துறையில் புகழும் பெருமையும் பெறக்கூடிய அம்சத்தைப் பெற்றிருப்பார்கள். சூரியனின் ஆதிக்க பலம் உச்சக்கட்டத்தில் இருக்கும்போது இந்த எண்ணுக் குரியவர்கள் பெரிய அளவில் வர்த்தக முயற்சிகளில் சிறப்பான…
82 என்ற எண் யாருடைய பெயர் எண்ணாக அமைகிறதோ, அவர்கள் ஜனாதிபதி, பிரதம மந்திரி போன்ற மிகவும் உயர்ந்த பதவிகளை வகிக்கும் அம்சத்தைப் பெற்றவர்களாக இருப்பார்கள். தொழில் வாணிகம் போன்றவற்றின் தொடர்புடையவர்களாகவும், கோடீஸ்வரர்களாகவும் இருக்க வேண்டிய அம்சத்தைப் பெற்றவர்களாவார்கள். பெரிய சக்கரவர்த்திகளைப்…
பெயர் எண் 73 ஆக உங்கள் பெயர் அமையுமானால் பரம்பரையாக வரும் செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவராக இருப்பீர்கள். பிறப்பிலிருந்தே சுகமான சூழ் நிலையில் வளருவீர்கள். நல்ல கல்வித் தகுதியிருக்கும். அரசாங்கத்தில் செல்வாக்குத் தேடுவதில் அக்கறை காட்டுவார்கள். சுகபோக வாழ்க்கை வாழ்வது…
உங்களின் பெயர் எண் 37 ஆக வந்தமைவது மிகவும் சிறப்பான பலனைத் உங்களுக்கு தோற்றுவிக்கும். செல்வச் செழிப்பில் நீங்கள் திளைக்காவிட்டாலும் தொடக்க காலத்திலிருந்து வாழ்வின் இறுதிக்காலம் வரை தாராள மான பணப்புழக்கம் இருக்கும். செய்யும் முயற்சிகள் எல்லாம் அடுத்தடுத்து அதிக சிரமமில்லாமல்…
28 என்ற எண்ணைப் பெயர் எண்ணாக பெற்ற அன்பர்களே நீங்கள் தொடக்கத்தில் விறுவிறுப்பாக முன்னேற்றத்தை எட்டிப் பிடிப்பீர்கள். குருட்டு அதிர்ஷ்டம்போல தொட்டதெல்லாம் துலங்கும். மண்ணை தொட்டால் பொன்னாகும். எந்த வித திட்டமான முயற்சியில்லாவிட்டாலும் ஏதோ ஒரு வழியில் பணம் வந்த வண்ணம்…
உங்களுடைய பெயர் எண் 19 என்று அமையுமானால் உயரமான சிகரத்தை மலைச் நோக்கிச் செல்லும் படிக்கட்டுகள் போல உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றம் அமையும். ஆரம்ப காலத்தில் மிகவும் கஷ்டமான வாழ்க்கைச் சூழ்நிலை உங்களுக்கு அமைந் திருக்கும். சிலர் கடுமையான வறுமை சூழ்நிலையில்…
உங்கள் பெயருடைய எழுத்துக்களின் கூட்டு எண் 10 என அமைந்தால் உங்கள் வாழ்க்கை அதிருஷ்ட வாழ்க்கையாக ஆனால் அதிர்ஷ்ட நிலை ஒரே சீராக இருக்காது. திடீரென வாழ்க்கையில் மிகவும் உயர்ந்த நிலையை அடைவீர்கள் . சிலகாலம் கடந்ததும் அந்த நிலையிலிருந்து சறுக்கி…
பிறந்த தேதிகள் 9, 18, 27 பொதுவான குணங்கள் இவர்கள் போராடவே பிறந்தவர்கள். வாழ்க்கை முழுவதிலும் ஒரே போராட்டமாக இருக்கும். இவர்களில் அறிவு மிகுந்தவர்கள் மனப்போராட்டத்தில்தான் ஈடுபடுவார்கள். அதாவது சாகஸம், தந்திரம், சூழ்ச்சி, கபட மொழிகள். சுருங்கக் கூறின் உள்ளொன்று வைத்துப்…
பிறந்த தேதிகள் 8, 17, 26 பொதுவான குணங்கள் இவர்கள் அளவுக்கு மிஞ்சின மனோ சக்திகளும் தெளிந்த அறிவும் மிகக் கூர்மையான புத்தியும் உடையவர்கள். சதா யோசனைகளில் ஆழ்ந்திருப்பர். மிகப் பெரியபிரச்சனைகளால் மனம் கவரப்படும். மனதில் உற்சாகம் இராது. எப்பொழுதும் எதையோ…
பிறந்த தேதிகள் 7, 16, 25 பொதுவான குணங்கள் பார்த்த மாத்திரத்தில் இவர்களை கண்ணியமான மனிதர் என்று அறியலாம். சுத்தமான ஆடைகளையே எப்பொழுதும் அணிவர். அலங்காரப் பிரியரல்லவென்றாலும் நாசூக்காக உடையணிபவர்கள். வசீகரமான முக அமைப்பும், உயரமான தோற்றமும் உண்டு. கலகலப்பாகப் பழக…
பிறந்த தேதிகள் 6, 15, 24 பொதுவான கூணங்கள் தைரியசாலிகளாகவும், காந்த சக்தி நிறைந்த கண்கள் பொருத்தியவர்களுமான இவர்களை வெகு சுலபத்தில் பார்த்த மாத்திரத்தில் சுக்கிர ஆதிக்கரென அறியலாம். மனம் எப்போதும் அழகான பொருட்களிலும்,கவிதை இசை, நடனம் முதலிய இன்பகரமான விஷயங்களிலும்…
பிறந்த தேதிகள் 5, 14, 23 பொதுவான குணங்கள் "சீக்கிரம், சீக்கிரம், வேகமாக" என்று பிறரைக் கட்டளையிடுவார்கள் . இராஜஸ் குணம் அதிகமாக இருப்பதால் இவர்களுக்கு உலகமே ஒரு தாமதமான முட்டாள் கூட்டமாகத் தோன்றும் வெகு சீக்கிரமே எந்த விஷயத்தையும்…
பிறந்த தேதிகள் 4, 13, 22, 31 பொதுவான குணங்கள் மேற் குறிக்கப்பட்ட நான்கு தேதிகளில் பிறப்பவர் மிகுந்த வாக்கு வன்மையுடையவர்களாகக் காணப்படுவர், பேசுவதன் மூலமும். எழுதுவதாலும், உலகையும் முக்கிய மாகத் தான் வாழும் சமூகத்தையும் சீர்திருந்த முற்படுவர். வாக்கில் வன்மைதான்…
பிறந்த தேதிகள் 3, 12, 21, 30 பொதுவான குணங்கள் தனக்கு மேலானவர்களின் கட்டளைகளைச் சிரமேற்கொண்டு உண்மையுடன் சலிக்காமல் உழைப்பார்கள். இவர் களுக்கு இயல்பாகவே அடக்கம். பொறுமை, பெரியோருக்குக் கீழ்ப்படிதல் முதலிய குணங்கள் அமைந்திருக்கும். "மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்" என்றிருப்பர்.எல்லாக்…
இரண்டாம் எண்காரர் பிறந்த தேதிகள் 2, 11, 20, 29 பொதுவான குணங்கள் மனதின் தீவிர குணங்களான பாவனை, கற்பனை, சந்தேகம், ஆராய்ச்சி இவைகளெல்லாம் இவர்களிடம் காணப்படும். இந்த ஆதிக்கரில் சிறந்தோர் பலர் பாவனை கூடிய சக்திகளை வளர்த்துக் கொண்டதன் மூலம்…
பிறந்த தேதிகள் 1, 10, 19, 28 பொதுவான குணங்கள் வாழ்க்கையில் பிரகாசமுள்ளவர்களாகத் திகழும் இவர்கள் நேர்மை மிக்கவர்கள். கம்பீரமாகவே வாழப் பிரியப்படுவார்கள். சிறப்பான நடை உடை பாவனைகளையே விரும்புவர். வாழ்க்கையில் எல்லா சுகங்களையும் திருப்தியுடன் அனுபவிப்பார்கள். சௌகரியத்திற்காகப் பணத் தைச்…
லக்னத்திற்கு 12ல் சுக்கிரன் இருந்து 12க்கு உரியவன் உச்சம் பெற்று குருவுடன் சேர்ந்திருக்க பாதாள யோகம் அமைகிறது. பலன் பிற்கால வாழ்கையில் செல்வம், சிறப்பு பெற்று வளமுடன் வாழ்வர்.
லக்னத்தில் கேது இருந்து 7ல் சந்திரன் இருந்து சந்திரனுக்கு 8ல் சூரியன் இருக்க பெறின் சுமத்திர யோகம் உண்டாகிறது. பலன் முன் வயதில் யோகமுடையவர். கிராமத்திற்கோ அல்லது சிருபகுதிக்கோ அதிகாரியாக திகழ்வார்கள்.
லக்னத்தில் குருவும் சந்திரனும் கூடி இருந்து லக்னாதிபதி சுபருடன் கூடி இருக்க பெறின் அசுர யோகம் உண்டாகிறது. பலன் அரசியல் ஈடுபாடும் உயர்பதவியும் பெறுகின்றனர். இந்த யோகம் 4௦ வயதுக்கு மேல் உண்டாகும்.
8 ஆம் அதிபதி 8 ல் இருப்பது சரள யோகம் ஆகும். பலன் நீண்ட ஆயுள் உடையவர். பயமில்லாதவர். தைரியமிக்கவர், கல்வியாளர், பகைவெல்லும் திறமைசாலி. உயர்நிலை பெரும் யோகமுடையவர்.
லக்னதிபதியும் 1௦ ஆம் அதிபதியும் சம்பந்தம் பெறுவது (பார்வை அல்லது சேர்கை) பலன் தனது முயற்சியால் உயர்நிலை அடைவார்.
12 ஆம் அதிபதி கேந்திர திரிகோணம் பெற்று ராகுவுடன் சம்பந்தம் பெறுவது. பலன் உடலில் ஏதாவது ஓர் உறுப்பில் குறை இருக்கும்.
லக்னத்திற்கு 1௦ல் சுப கிரக்கம் இருப்பது அல்லது 1௦குடைய பாக்கியாதிபதி ஆட்சியோ உச்சமோ பெற்று சுபகிரக பார்வை பெறுவது பாக்கிய யோகமாகும். பலன் அழகு, அறிவு, தயாளகுணம் உடையவர். வாகன சுகம் உடையவர்.
உபஜய ஸ்தனங்களான 3,6,10,11 ஆகிய இடங்களில் குரு, சுக்ரன், புதன், சந்திரன் ஆகிய சுப கிரகங்கள் இருக்குமாயின் உபஜனயோகமாகும். பலன் வசதி நிறைந்து வாழ்வார். எடுக்கும் காரியங்களில் வெற்றியும் பெறுவார்.
லக்னம், 9 ஆம் இடம் ஆகிய ஸ்தானங்களில் ரக்து, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் இருப்பின் சாங்கியா யோகம் உண்டாகிறது. பலன் உயர்ந்த குணம் உள்ளவர். சாந்தமானவர். சகல பாக்கியங்களும் பெற்று வசதியாக வாழ்வார்.
1,4,7,1௦ ஆகிய வீட்டுக்கு அதிபதிகள் கேந்திரபதிகள் எனபடுவர். இவர்கள் ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை பெற்று இருப்பின் ராஜயோகம் உண்டாகிறது. பலன் நல்ல மனைவி, வீடு யோகம், தொழில் யோகம், செல்வம், செல்வாக்கு உண்டாகிறது.
1,4,7,1௦ ஆகிய இடங்களில் கிரகங்கள் இருந்தால் சதுஸ்ர யோகம் உண்டாகிறது. பலன் நல்ல இல்வாழ்வு புத்திர பாக்கியம் அபரிமிதமான செல்வ சேர்க்கை உண்டாகிறது.
12 ம் அதிபதி 12ல் இருபது விமலா யோகம். பலன் தொண்டு செய்யும் எண்ணம் உடையவர். சுதந்திர பிரியர்.
2 ஆம் அதிபதி பலம் பெற்று குரு அல்லது புதன் சம்பந்தம் பெற்றிருப்பது அன்னதான யோகமாகும். பலன் பலருக்கும் உதவி செய்வதில் ஆர்வம் உள்ளவர். அன்னதானம் செய்வதிலும் ஆர்வம் உள்ளவர்.
7 கிரகங்கள் 4 ராசிகளில் இருப்பது கேதரா யோகம் ஆகும். பலன் சிறந்த விவசாயிகளாகவும் அனைவர்க்கும் உதவி செய்யும் மனமுடயவராகவும் உள்ளனர்.
7 கிரகங்கள் 7 ராசிகளில் இருபது வீனா யோகம் ஆகும். பலன் வாழ்கையில் வசதி வாய்ப்பு அடைகிறார்கள். சமுதாயத்தில் தலைவராக இருப்பார்கள. அறிவாற்றல் மிக்கவராக இருப்பர்.
லக்னத்திற்கு 1,4,7,1௦ ஆகிய இடங்களில் உள்ள கிரகங்கள் யாவும் உச்சம் பெற்று காணப்படின் அரச கேந்திர யோகமாகும். பலன் மக்கள் சக்தியின் மகத்தான ஆதரவை பெரும் யோகம் உண்டாகும்.
லக்னாதிபதி பலம் இழந்து 6, 8, 12 ஆகிய இடங்களில் அமர்ந்தாலும் 6, 8, 12 க்குகுரியவர் லக்னத்தில் அமர்ந்திருந்தாலும் ரோககிரகஸ்தா யோகமாகும். பலன் மெலிந்த தேகம் உடையவர்,
சூரியனும், சந்திரனும் இனைந்து இருபது அமாவாசை யோகமாகும். பலன் அன்றாட வாழ்கை மிகவும் துன்பம் நிறைந்ததாக இருக்கும். இதில் ஏதாவது ஒரு கிரகம் ஆட்சி உச்சம் பெறின் சமுதாயத்தில் தலைவராகவோ, நாட்டின் தலைவராகவோ, அரசாலும் யோகமோ அமையப் பெறுகின்றார்கள்.
பெண் சனி, ஞாயிறு, செவ்வாய் கிழமைகளில் பிறந்து ஆயில்யம், சதயம், கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களாக இருப்பின் விஷ கன்னிகா யோகம் உடையவள் ஆவாள். பலன் இத்தகைய பெண்ணுடன் உடலுறவு கொண்டால் ஆணின் உடல் நலம் பாதிக்கபடும். பெண்ணின் ஜாதகத்தில் 2, 8…
அணைத்து கிரகங்களும் 1,5,9 ல் இருப்பது ஸ்ரீ கட யோகமாகும். பலன் சண்டை பிரியர். அரசாங்கத்தில் பனி அமையும். நல்ல மனைவியும் மகிழ்ச்சியான வாழ்கையும் அமையும்.
5க்கு உரியவர் 3, 6, 8, 12 ல் இருக்க அல்லது 5க்கு உரியோன் நீசம், அஸ்தங்கம் பெற்றாலும் ஞாபக மறதி யோகம் உண்டாகிறது. பலன் ஞாபக மறதி உடையவராய் இருபர்.
2க்கு உரியவர் 9ல் இருப்பினும், ௨ல் 9,11 க்கு உரியவர் இருபினும் குபேர யோகம் உண்டாகிறது. பலன் கோடி, கோடியாக சம்பதிப்பர்
9,12 அதிபதிகள் கடகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளில் இடம் பெறினும் 9,12 அதிபதிகள் பலம் பெற்று இருபினும் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகிறது. பலன் 9, 12 ஆகிய திசைகளில் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகிறது.
1,4,7,1௦ ல் ராகு / கேது இருக்க, அவயோக காலசர்ப்ப யோகம் உண்டாகிறது. பலன் வாழ்வில் பல சோதனைகளையும் ஏற்ற தாழ்வுகளையும், திடீர் சரிவு, அகால மரணம் ஆகியவற்றை சந்திக்கிறார்கள்.
சுக்ரன் 2, 11 ல் இருக்க லட்சுமி யோகம் உண்டாகிறது. பலன் செல்வந்தராய் வாழ்வர், சுக்ர தசையில் தான் இப்பலன் உண்டாகும்.
4 ஆம் அதிபதி பாபருடன் கூடினாலும் 4ல் 4ஆம் அதிபதி ஆட்சி பெற்று பாபருடன் கூடினாலும் இந்த யோகம் உண்டாகிறது. பலன் கபடம் செய்பவர் ஆவார்.
6ல் ராகு இருக்க அச்டலட்சுமி யோகம் உண்டாகிறது. பலன் ராகு திசையில் ஜாதகர் மிகுந்த செல்வம் உடையவராக விளங்குவார்.
குருவும், ராகுவும் இனைந்து காணப்படினும் அல்லது ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டாலும் குரு சண்டாள யோகம் உண்டாகிறது. பலன் செல்வம் செல்வாக்கு உண்டாகிறது, வாழ்வில் வெற்றிகள் குவியும்.
லக்னாதிபதியும், தனாதிபதியும் பரிவர்த்தனை பெற்று இருப்பின் சுலபமாக சம்பாதிக்கும் யோகம் உண்டாகிறது. பலன் அதிக முயற்சியோ உழைப்போ இன்றி சுலபமாக நிறைய பொருள் ஈட்ட முடியும்.
9ல் குருவும் 9க்கு உரியவர் 7லும் இருக்க சந்திரன் சுபர் சம்பந்தம் பெற நாக யோகம் உண்டாகிறது. பலன் நல்ல கல்வி உள்ளவர், அரசியல் செல்வாக்கு உள்ளவர், சகல வசதி மிக்கவர்.
குரு 1,4,7,10 ஆகிய இடங்களில் இருக்க வேண்டும். லக்னம் சர லக்னமாக இருக்க வேண்டும். லக்னாதிபதி 3,9,6,12 ல் இருக்க வேண்டும். இத்தகைய அமைப்பு இருந்தால் சாமர யோகம் உண்டாகும். பலன் நீண்ட ஆயுள், பொன் பொருள் சேர்கை, அரசியல் செல்வாக்கு…
லக்னத்திற்கு 2 ல் சுப கிரகம் இருந்து 2 க்கு உரிய கிரகம் பலம் பெற்று இருக்க யௌவன யோகம் உண்டாகிறது. பலன் கல்வி அறிவு மிக்கவர், யோக சுகம் பெற்று மகிழ்வார்.
லக்னத்தில் குருவும், சந்திரனும் சேர்ந்து இருந்து, லக்னாதிபதி சுபருடன் கூடி இருக்க அசுபர யோகம் உண்டாகிறது. பலன் 40 வயதுக்கு பின் இந்த யோகம் ஏற்படுகிறது, அரசியலில் ஈடுபாடும், உயர்ந்த பதவி, பெரும் பாக்கியமும் உண்டாகிறது.
லக்னத்தில் கேது அமர்ந்து 7 ல் சந்திரன் இருக்க சந்திரனுக்கு 8 ல் சூரியன் இருக்க சுமத்திர யோகம் உண்டாகிறது. பலன் கிராமத்திற்கோ அல்லது சிறு பகுதிக்கோ அதிகரியாக அமையும் யோகம் உண்டாகிறது.
3,6,11 ஆகிய ஏதேனும் ஓர் இல்லத்தில் ராகு இருந்து சுபர் பார்வை பெறின் மாருத யோகம் உண்டாகிறது. பலன் அதிர்ஷ்டம் நிறைந்த வாழ்க்கை அமைகிறது. சகல பாக்கியங்களையும் அனுபவிப்பர்.
லக்னத்திற்கு பத்தாமிடமான ஜீவன ஸ்தானத்தில் உச்ச கிரகம் லக்னாதிபதியுடன் சேர்ந்திருக்க கௌரி யோகம் உண்டாகிறது. பலன் நல்ல குணம், செல்வச் செழிப்பு, பெருமையாவும் அமையப் பெறுவர். 26 வயதுக்கு மேல் இந்த யோகம் பலன் தரும்.
7 ல் சுப கிரகம் இருபதும் 7 ல் சுபர் பார்வை எற்பதுவதும் காம யோகம் ஆகும். பலன் நல்ல மனைவி நல்ல குடும்ப வாழ்க்கை அமையும்.
புதன், சுக்ரன், சனி மூவரும் கூடி நின்றால் வசீகர யோம் உண்டாகிறது பலன் ஜாதகர் அழகு மிக்கவர். மற்றவர்களை எளிதில் கவரும் முக வசீகரம் உடையவர்.
குரு, சுக்ரன் கேந்திரத்தில் அமைந்து புதன் லக்னதிலோ அல்லது 1௦ ல் அமர வேண்டும். இந்த அமைப்பு ஏற்படின் பிரம்மா யோகம் உண்டாகிறது. பலன் நல்ல கல்வி, நீண்ட ஆயுள், பலரும் மதிக்கப்படும் புகழ், பெருமையாவும் அடையப் பெறுகிறார்கள்.
சந்திரன் லக்னத்திற்கு கேந்திரத்தில் ஆட்சி. உச்சம் பெற்று அந்த சந்திரனை சுக்ரன், குரு பார்வை பெற அரச யோகம் உண்டாகிறது. பலன் நாட்டை ஆளக் கூடிய யோகம் உண்டாகும்.
லக்னாதிபதி நின்ற வீட்டின் அதிபதி ஆட்சி. உச்சம் பெறின் அல்லது லக்னத்திற்கு கேந்திரம் 4,7,10 பெற்றாலும் இந்த யோகம் உண்டாகிறது. பலன் புகழ் பெருமை உலகம் போற்றும் உன்னதமான நிலை உண்டாகிறது.
லக்னமோ அல்லது சந்திரனோ இரு பாவ கிரகங்களுக்கு மத்தியில் அமர்ந்திருக்க பாப கத்ரி யோகம் உண்டாகிறது. பலன் செல்வந்தராயினும் வாழ்வில் சொல்ல முடியாத துன்பங்களை சந்திப்பார்கள்.
சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியோர் கேந்திர திரிகோணம் பெறின் (4,7,10,1,5,9) திரிலோசனா யோகம் உண்டாகிறது. பலன் எதிரிகளை அஞ்ச வைக்கும் வல்லமை, நிறைய செல்வம், நீண்ட ஆயுள் உண்டாகிறது.
1,2 அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றாலும், லக்னத்தில் அமர்ந்தாலும், அந்திய வயது யோகம் உண்டாகிறது. பலன் இளமையில் துன்பம் அனுபவிக்கின்றனர். பிற்காலத்தில் கௌரவமான பதவி பெருமை புகழ் யாவும் உண்டாகிறது.
9 ம் அதிபதி (பாக்யாதிபதி) 12 ல் மறைவு பெற்றால் தரித்திர யோகம் உண்டாகிறது. பலன் வாழ்நாள் முழுவதும் வறுமையில் வாடுகின்றனர். எப்போதாவது செல்வம் வந்தாலும் அதுவும் விரயமாகின்றது.
குரு 2 அல்லது 5 ல் அமர்ந்து ஆட்சி அல்லது உச்சம் பெறின் கலாநிதி யோகம் அமைகிறது. குரு, புதன், சுக்கிரன் 2,5,9 ல் அமர்ந்திருக்க கலாநிதி யோகம் உண்டாகிறது. பலன் அரசாளும் யோகம் பெறுகிறார்கள், செல்வம் செல்வாக்கு அமைகிறது.
ஜாதகத்தில் சூரியனுக்கு 3,6,9,12 சந்திரன் அமையபெரின் வரிஷ்ட யோகம் உண்டாகிறது. பலன் நல்ல அறிவு, ஒழுக்கம், தைரியம், செல்வம், செல்வாக்கு போன்ற அற்புத பலன்கள் உண்டாகின்றது.
9 ஆம் அதிபதி 9 ல் ஆட்சி பெற்று இருக்க லட்சுமி யோகம் உண்டாகிறது. பலன் யோகம் தரக்கூடிய கிரகத்தின் தசையில் லட்சுமி கடாட்சம் உண்டாகிறது. அபரிமிதமான செல்வம் அடைகின்றனர்.
4,9 அதிபதிகள் 3,6,8,12 ல் அமரக்கூடாது. நீசம் பெறக்கூடாது. பாபர் சேர்கை பெறக்கூடாது. இத்தகைய அமைப்பு உண்டாயின் பூமி பாக்கிய யோகம் உண்டாகும். பலன் வீடு, நிலம் சேர்கை உண்டாகும், சொத்தும் நிலைத்து நிற்கும்.
9 ஆம் அதிபதி குரு பார்வை பெற்று ஆட்சி பெறின் ராஜ யோகம் உண்டாகிறது. பலன் வீடு, வாகனம், செல்வம், செல்வாக்கு, யாவும் குறைவில்லாமல் அமைகிறது.
5,6 க்கு அதிபதி இனைந்து ஒரே வீட்டில் இருபினும் அல்லது ஒருவருக்கொருவர் 7 ஆம் பார்வையால் பார்த்து கொண்டாலும் சங்க யோகம் உண்டாகிறது. பலன் உயர் கல்வி, நீண்ட ஆயுள், நிலையான புகழ், மக்கள் மத்தியில் சாதனை செய்பவராகவும் உள்ளார்.
குரு, சுக்ரன், புதன் லக்னத்திற்கு கேந்திரத்தில் (4,7,10) ல் அல்லது திரிகோணத்திலோ (1,5,9) இருப்பின் சரஸ்வதி யோகம் உண்டாகிறது. பலன் மற்றவர்களால் மதிக்கத்தக்க பலன் உண்டாகும். கூர்மையான அறிவு, எழுத்தாற்றல், பேச்சாற்றல் முதலியன உண்டாகும். அமைச்சர்கள் போன்று உயர்ந்த பதவிகளை…
3, 6, 11 க்கு உடையவர்கள் பலம் பெற்று காணப்படின் வசுமதி யோகம் உண்டாகின்றது. பலன் செல்வம், செல்வாக்கு, நீண்ட புகழ் யாவும் உண்டாகிறது.
லக்னாதிபதி, சனி, குரு ஆகியோர் பலமுடன் அமையப் பெறின் விரின்சி யோகம் உண்டாகிறது. பலன் வல்லமை, வலிமை, நீண்ட புகழ் யாவும் உடையவராக விளங்குகின்றனர்.
சூரியனுக்கு 2 புறமும் சுப கிரகங்கள் அமையப் பெறின் ரவி யோகம் உண்டாகிறது. பலன் இந்த யோகம் உடையவர்கள் புகழ், பெருமை, நல்ல பதவி அமையப் பெறுகிறார்கள். சாதனைகள் படைக்கிறார்கள்.
லக்னம் சரமாக அமையப் பெற்று 5,10 க்கு உடையவர்கள் பலமாக கேந்திரத்தில் 4,7,10 ல் அமையப்பெறின் கனக யோகம் உண்டாகிறது. பலன் இந்த யோகம் உடையவர் நிலைத்த புகழ், செல்வம், செல்வாக்கு அமையப் பெறுகிறார்கள்.
ஜாதகத்தில் குரு, சுக்ரன், புதன் ஆட்சி உச்சம் பெற்று காணப்படின் சக்ரவார்த்தி யோகம் உண்டாகிறது. பலன் மக்கள் மத்தியில் புகழ் பெறுகிறார்கள். நாட்டை ஆளும் யோகம் உண்டாகிறது.
லக்னத்திற்கு 4,7,10 ல் சூரியன், புதன் மற்றும் சுக்ரன் இணைந்து காணப்படின் ஸ்ரீநாத யோகம் உண்டாகிறது. பலன் செல்வம் செல்வாக்கு புகழ், அந்தஸ்து உடையவர்களாக விளங்குகின்றனர். சிலர் சந்நியாசி போன்ற வாழ்க்கை நடத்துகின்றனர்.
லக்னத்தில் 12 ல் கேது அமையப் பெற்றவர்கள் முக்தி யோகம் பெறுகிறார்கள். பலன் இறந்த பிறகு மீண்டும் பிறவி ஏற்படுவதில்லை. இருக்கும் காலத்தில் சந்நியாசி வாழ்கையில் நாட்டம் ஏற்படுகின்றது. பக்தி மார்கத்தில் ஈடுபாடு மிக்கவர்களாக உள்ளனர்.
லக்னாதிபதி 11 ல்அமர்ந்து சந்திரனுக்கு சுபர் பார்வை அமையப் பெற்றால் புஷ்கல யோகம் உண்டாகிறது. பலன் மற்றவர்களிடம் அன்புடன் பழகுவார்கள், மற்றவர்களால் மதிக்கப் பெற்று நிலைத்த புகழ் பெறுகிறார்கள்.
ஜாதகத்தில் 2 ஆம் அதிபதி சுபர் சேர்கை அல்லது சுபர் பார்வை பெறின் தேனு யோகம் உண்டாகிறது. பலன் நல்ல வாக்கு வன்மை செல்வம் செல்வாக்கு பெற்றவர்களாகவும், உயர்ந்த கல்வி கற்றவர்களாகவும் திகழ்கின்றனர்.
சுக்ரன் லக்னதிற்கோ அல்லது சந்திரனுக்கோ 1,4,7,10 ல் அமர்ந்து ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் மாளவிய யோகம் உண்டாகிறது. இது பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. பலன் நீண்ட ஆயுள் நிலையான செல்வம், நிலைத்த புகழ், வசதியான வாழ்கை அசையா…
இரண்டு கிரகங்களோ அல்லது இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்களோ தங்கள் வீட்டில் இருந்து மற்ற கிரகத்தின் வீட்டிலோ மற்ற கிரகம் தன் வீட்டிலோ இடம் மாறி அமர்ந்திருக்க பரிவர்தனா யோகம் உண்டாகின்றது. பலன் பரிவர்தனா பெற்ற கிரகத்தின் தசை அல்லது புத்தியில் ஜாதகர்…
ஜனன காலத்தில் 9,10 க்கு அதிபதி இனைந்து ஓர் ராசியில் இருபினும், ஒருவருகொருவர் 7 ம் பார்வை பார்த்துகொண்டாலும் தர்ம கர்மாதிபதி யோகம் உண்டாகிறது. பலன் அபரிமிதமான பொருள் சேர்கை அனைவர்க்கும் வழிகாட்டும் தலைமை / உயர்ந்த பதவி அனைத்தும்…
ஜாதகத்தில் 2,5 க்கு அதிபதி சந்திரனுக்கு கேந்திரத்தில் பலமுடன் காணப்படின் அகண்ட சாம்ராஜ்ய யோகம் உண்டாகின்றது. பலன் ஒரு நாட்டின் தலைவராகவோ அல்லது பலரும் போற்றும் தலைவனாகவோ உண்டாகும் யோகம் ஏற்படுகின்றது
ஜாதகத்தில் நீசம் பெற்ற கிரகம் நின்ற ராசி அதிபதி ஆட்சி/உச்சம் பெற்றால் நீச பங்க ராஜ யோகம் உண்டாகிறது. பலன் நீச பங்கம் பெற்றவர்கள் பெரிய சாதனை செய்கின்றனர். சிலர் உலக சாதனை செய்கின்றனர்.
சந்திரனுக்கு 1,5,9 ல் குரு இருக்க, குரு சந்திர யோகம் உண்டாகிறது. பலன் உயர்த கல்வியாளர்களாக திகழ்கிறார்கள். ஆனால் கல்விக்கு தொடர்பில்லாத தொழில் அமைகிறது.
சந்திரனுக்கு 4,7,10 ல் செவ்வாய் இருப்பின் சந்திர மங்கள யோகம் உண்டாகிறது. பலன் இந்த யோகம் உடையவர் செல்வந்தராகவும் புகழ் மிக்கவராகவும் விளங்குகின்றனர்.
எல்ல கிரகங்களும் 1,4,7,10 ஆகிய இடங்களில் அமைந்தால் சதுரஸ்ர யோகம் உண்டாகிறது. பலன் ஆட்சி செய்ய கூடிய அற்புத அமைப்பு ஆகும். நல்ல பெரும் புகழும் பெறுவார்.
6 ஆம் அதிபதி 8 அல்லது 12 ல் இருப்பின் 8 ஆம் அதிபதி 6 அல்லது 12 ல் இருப்பின் 12 ஆம் அதிபதி 6 அல்லது 8 ல் இருப்பின் விபரீத ராஜயோகம் உண்டாகிறது. பலன் சாதாரண நிலையில்…
ராகு, கேது பிடிக்குள் எல்லா கிரகங்களும் இருப்பின் கால சர்ப்ப யோகம் உண்டாகிறது. இந்த யோகம் அநேகமாக பலரிடம் காணப்படுகின்றது . பலன் 32 வயதுவரை யோக பலன் உண்டாவதில்லை. 32 வயதுகுப் பின் படிப்படியாக உயர்வு உண்டாகிறது. திருமணம்…
ராகு, கேது பிடிக்குள் எல்லா கிரகங்களும் இருப்பின் கால சர்ப்ப யோகம் உண்டாகிறது. இந்த யோகம் அநேகமாக பலரிடம் காணப்படுகின்றது . பலன் 32 வயதுவரை யோக பலன் உண்டாவதில்லை. 32 வயதுகுப் பின் படிப்படியாக உயர்வு உண்டாகிறது. திருமணம் தாமதப்படுகிறது.…
ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 1 ராசியில் சஞ்சரித்தால் கோல யோகம் ஆகும். பலன் இந்த யோகம் உடையவர்கள் தீயவன் என்று தூற்றபடுவர், சமுதாயத்தில் ஒதுக்கப்படுபவராகவும், ஏழ்மையாலும், இன்னல்களாலும் இழிவடைவார்.
ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 2 ராசியில் சஞ்சரித்தால் யுக யோகம் ஆகும். பலன் இந்த யோகம் உடையவர்கள் சமுதாய நெறிகளை எதிர்ப்பவர். நல்லோரை வெறுப்பர்.சிறுமை பெற்று சீரழிவார்.
ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 3 ராசியில் சஞ்சரித்தால் சூல யோகம் ஆகும். பலன் வெட்டு, குத்து என்று அராஜகத்தில் அல்லல் படுவார்.விபத்து போன்றவ்றால் துன்பப்படுவார்.
ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 4 ராசியில் சஞ்சரித்தால் கேதார யோகம் ஆகும். பலன் நாற்கால் ஜீவனத்தாலும், விவசாயத்தாலும், நன்மை பெறுவார். வாகனம், பூமி சம்மந்தப்பட்ட வகையிலும் ஜீவனம் நடத்துவார்.
ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 6 ராசியில் சஞ்சரித்தால் தாமினி யோகம் உண்டாகிறது. பலன் அறிவு ஆற்றல் மிக்கவர். பகைவர்களை தன் வயப் படுத்துபவர். நற்பண்பு உடையவர். தான தர்மம் செய்பவர். ஜீவராசியின் பால் கருணை உடையவர்.…
ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 5 ராசியில் சஞ்சரித்தால் பாச யோகம் ஆகும். பலன் நீதி நெறியை மதிபவராகவும், நேர்மையான தொழிலில் ஈடுபட்டு ஜீவனம் நத்துபாவராகவும் இருப்பார். செல்வம் செல்வாக்கு உடையவர். செல்வம் சேர்ப்பதில் குறியாக இருப்பார்.
ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய 4 ராசிகளில் மட்டுமே சஞ்சரிப்பது ரஜ்ஜு யோகம் ஆகும். பலன் பேரரசை மிக்கவர். பொருள் ஈட்டுவதில் வல்லவர். வெளிநாடு சென்று பொருள் ஈட்டுவர்.
ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 7 ராசியில் மட்டும் சஞ்சரிப்பது வல்லகி யோகம். பலன் சுக போகத்தை அனுபவிக்கின்றனர், சங்கீத தொழில் மூலம் பெருமை அடைவர். நாடக தொழில் மூலம் நன்மை பெறுகின்றனர்.
ராகு கேது நீங்கலாக 7 கிரகங்களும் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ஸ்திர ராசிகளில் சஞ்சரிக்க முசல யோகம் உண்டாகிறது. பலன் இந்த யோகம் உடையவர்கள் சகலகலா வல்லவர்களாக இருகின்றனர். செல்வம் செல்வாக்கால் செழிப்பு பெறுகின்றனர். தனமான் உணர்வு மிக்கவர்.…
ராகு கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் உபய ராசியான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய நான்கு ராசிகளில் சஞ்சரிப்பது நள யோகமாகும். பலன் இந்த யோகம் உடையவர் அகோர வடிவமானவராகவும், தீயவராகவும், ஒதுக்க்பட்டவரகவும், நிலையான் இடத்தில வாழ வகையர்ரவராகவும்…
சந்திரன் இரண்டு பாவ கிரகங்களுடன் மத்தியில் இருபினும் பாவகிரகங்களுடன் கூடி இருபினும் மாதுரு நாசம் யோகம் உண்டாகிறது. பலன் தாயாருக்கு ஆயுள் குறைவு உண்டாகும்.
குரு விற்கு 6,8,12 ல் சந்திரன் இருக்க சகட யோகம் உண்டாகிறது. பலன் இத்தகைய யோகம் உடையவர்கள் வறுமையில் வாழ்வார். வளமிழந்து தவிப்பார். உயர்வு அடைய இயலாது. வாழ்வில் ஏற்ற தாழ்வால் துன்பபடுவார். புத்திர தோஷம் உண்டாகிறது. புத்திரர்களால் மூலம் நற்பலன்…
லக்னாதிபதியும் 6ம் அதிபதியும் ஒன்று கூடி 1,5,7,9,10 ல் சனியோடு இருபது பந்தன யோகம் ஆகும். பலன் சிறைவாசம் அனுபவிப்பார். பிறர் கட்டளைக்கு அடிபணிந்து வாழ்வார். அல்லது ஒரே இடத்தில கட்டுப்பட்டு அடங்கி கிடப்பார்.
சந்திரனுக்கு 4,7,10 ல் குரு இருக்க கஜகேசரி யோகம் உண்டாகிறது. பலன் உறவினரால் உயர்வு அடைவார். பெரும் புகழும் உடையவர். இறந்த பின்பும் புகழ் மிக்கவர். அரசருக்கு நிகரான தொழில் புரிவர்.
6 ம் அதிபதி நீசம் பெற்று 10 ம் அதிபதி உச்சம் பெறின் ஜெய யோகம் உண்டாகும். பலன் பகைவரை வெல்லக் கூடியவர். போட்டி பந்தயங்களில் புகழ் பெறுவார். நீண்ட ஆயுள் உடையவர். நீதிமன்றங்களில் வாத திறமையால் வெற்றி பெறுவார்.
செவ்வாய் 4,7,10 ல் அமர்ந்து இருக்க அந்த வீடானது செவ்வாய்க்கு உச்சம் அல்லது ஆட்சி வீடாக இருக்க ருச்சிக யோகம் உண்டாகிறது. இது பஞ்சமகா யோகமாக கருதப்படுகிறது. பலன் உடல் பலம் மிக்கவர்கள். பெரும் புகழும் மிக்கவர்கள். அரசாலும் பெருமைக்குரியவர், தயாள…
லக்னத்திற்கு 4,7,10 ல் புதன் வீற்றிருக்க அந்த வீடு புதனுக்கு ஆட்சி உச்சமாகில் பத்ர யோகம் உண்டாகிறது. பலன் பலம் மிக்கவர். தாய் வர்கத்தால் நன்மை அடைபவர். பந்தபாசம் மிக்கவர். விளையாட்டு துறையில் சிறப்புடையவர்.
சனி பகவான் லக்னத்திற்கு 1,4,7,10 ல் இருந்து உச்சம் பெற்றிருக்க சச யோகம் அமைகின்றது. பலன் நீதி நெறி தவறி நடப்பவர். தலைமை பதவியை அடைபவர். மாற்றான் சொத்தை அபகரிப்பவர். அன்னியர் உழைப்பினால் முன்னுக்கு வருபாவர். பிற பெண்களை வசியம் செய்து…
உபய சாரி யோகம் சூரியனுக்கு இரு புறமும் ராகு, கேது தவிர பிற கிரகங்கள் உபய சாரி யோகம் உண்டாகிறது. பலன் இந்த யோகம் உடையவர்கள் செல்வாக்கு மிக்கவராகவும் சமுதாயத்தில் பெருமையும் பெரும் உடையவர்களாகவும் விளங்குகின்றனர்.
வாசி யோகம் சூரியனுக்கு 12ல் சந்திரன், ராகு, கேது தவிர பிற கிரகங்கள் இருப்பின் வாசி யோகம் உண்டாகிறது. பலன் இந்த யோகம் உடையவர்கள் பலராலும் பாராட்டப் பெற்றவர்களாகவும், செல்வாக்கு மிக்கவராகவும், பேச்சுத்திறன் மிக்கவர்களாகவும், செழிப்பாகவும் வாழ்கின்றனர்.
வேசி யோகம் சூரியனுக்கு 2ல் சந்திரன், ராகு, கேது தவிர பிற கிரகங்கள் இருப்பின் வேசி யோகம் உண்டாகிறது. பலன் இந்த யோகம் உடையவர்கள் நினைத்ததை முடிபவராகவும், மகிழ்ச்சி உடையவராகவும், அதிஷ்டம் உடையவராகவும் இருப்பார்கள்.
அமல யோகம் லக்னம் அல்லது சந்திரனுக்கு 10ல் சுபர்களான குரு, சுக்கிரன், புதன் இருக்க அமல யோகம் உண்டாகிறது. பலன் அன்பும் ஆற்றலும் பெற்றவர், வற்றாத புகழும் வடியாத செல்வமும் உடையவர். நல்லவர். வல்லவர் என எல்லோராலும் புகழப்படுபவர். கலை சினிமா,…
அதி யோகம் சந்திரனுக்கு 6,7,8 ல் சுப கிரகங்களான புதன், சுக்கிரன், குரு இருப்பதால் அதி யோகம் உண்டாகிறது. பலன் நாணயம் மிக்கவர், நேர்மையானவர். சுகயோகங்களை அனுபவிப்பவர். அறிஞ்சர்களால் பாராட்டதக்கவர்.
கேம துர்ம யோகம் சந்திரனுக்கு இரு பக்கங்களிலும் கிரகம் இல்லாமல் இருந்தால் கேம துர்ம யோகம் உண்டாகிறது. பலன் இந்த யோகம் உடையவர்கள் தம் வாழ்வில் பெரும்பகுதி துக்கத்தை அணுபவிக்கின்றனர்.
துருதுரா யோகம் சந்திரனுக்கு இரண்டு பக்கங்களும் சூரியன், ராகு, கேது தவிர பிற கிரகங்கள் இருப்பின் துருதுரா யோகம் உண்டாகிறது. பலன் கடமை உணர்வு மிக்கவர், பொன் பொருள் சேர்கை மிக்கவர். நல்ல வசதியான வாழ்கை வாழ்பவர்.
அனபா யோகம் சந்திரனுக்கு 12ல் சூரியன், ராகு, கேது தவிர வேறு கிரகங்கள் இருப்பின் அனபா யோகம் உண்டாகிறது. பலன் சிறந்த உடல்வாகு கம்பீரமான பார்வை தர்ம சிந்தனை மிக்கவர். பெரும் புகழும் உடையவர்,
சுனபா யோகம் உங்கள் ஜாதகத்தில் சந்திரனுக்கு 2ல் சூரியன், ராகு, கேது தவிர வேறு கிரகங்கள் இருப்பின் அனபா யோகம் உண்டாகிறது. பலன் சுய சம்பாத்தியத்தின் மூலம் முன்னுக்கு வருபவர். நல்ல அறிவு நிரம்ப பெற்றவர். பெரும் புகழும் உடையவர், சொத்து…
சட்டையின் உள்பாக்கெட்டில் சிகப்பு நிற ஸ்வஸ்திக் படம் வைத்துக் கொள்ளவும். பிறர் முன்னையில் குளிக்கக் கூடாது. மொட்டை போட்டால் முழுக்க மொட்டையடிக்காமல் கொஞ்சம் பிடரியில் குடுமி வைத்துக் கொள்ளவும் ஆலயங்களில் உணவு பிராசதம் அளிப்பதை விட ஆடைகள் தானமாக அளிப்பதே சிறப்பு.…
கையிலோ கழுத்திலோ தங்க நகை அணிவது அதிர்ஷ்டம் தரும். குங்குமப்பூ அரைத்துக் குழைத்து நெற்றியில் திலகம் இட்டு வர நிறைந்த செல்வத்துடன் வாழலாம் மாதம் ஒரு முறை குளிக்கும் நீரில் கொஞ்சம் பால் கலந்து குளித்து வந்தால் பீடைகள் நீங்கும். சதுரவடிவமான…
சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் ஏழைகள், யாசகர்களுக்கு வாழைப்பழம், பருப்புஸ்வீட் தானம் செய்ய விபத்துக்கள், எதிர்பாராத ஆபத்துக்களில் இருந்து காக்கும். ஆண் / பெண் யாராக இருந்தாலும் கணவன் /மனைவி தவிர்த்த பிறருடன் தவறான தொடர்பு கொள்ளவோ, அதற்காக முயற்சிக்கவோ கூடாது இது பிற்கால…
தொடர்ந்து 43 நாட்களுக்கு செம்பு நாணயங்களை ஓடும் நீரில் விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும். தந்தையின் படுக்கை, ஆடைகள், உடைமைகள் அதிர்ஷ்டம் தருபவை. பிச்சை கேட்பவர்களிடம் இல்லை என்று சொல்லாமல் இயன்றதைத் தர்மம் செய்யவும். திங்கள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஆலயத்திற்கு நெய்,தயிர், அல்லது…
வீட்டில் மண்ணால் செய்யப்பட பாத்திரத்தில் தேன் அல்லது குங்குமம் வைத்திருப்பது அதிர்ஷ்டம் உண்டாக்கும். தினமும் காலையில் கொஞ்சம் தேன் சாப்பிடுவது நலம் தரும். அரச மரம் மற்றும் முட்செடிகளை வெட்டக் கூடாது. செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது. சிகப்பு நிற கர்ச்சீப்…
இறை நம்பிக்கை கொண்டவராக இருங்கள். கோயில் அல்லது தானங்களுக்கு வெண்ணை தயிர்,உருளைக்கிழங்கு தானமாக அளிக்கலாம். வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் கோமியம் (பசுமூத்திரம்) தெளித்து வர செல்வம் பெருகும். மாமியார் வீட்டில் இருந்து வெள்ளி நாணயம் அல்லது வெள்ளிப் பாத்திரம் வாங்கி வைத்திருப்பது…
பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு மூக்குத்தி அணிவிப்பது குடும்பத்திற்கு வளம் சேர்க்கும். மழை பெய்யும் பொழுது மொட்டை மாடி அல்லது வீட்டின் மேற்கூரையில் மழை நீர் ஒரு பாத்திரத்தில் விழும் படி வைக்க வீட்டிற்கு அதிர்ஷ்டம் உண்டாகும். வீட்டில் வழிபாடு செய்யும்…
முக்கியமான நிகழ்ச்சிகள் இண்டர்வியூக்கள்,பிசினஸ் மீட்டிங்குகளில் கலந்து கொள்ளும் முன் கொஞ்சமாவது உணவு அருந்தி விட்டுச் செல்வது அதிர்ஷ்டம் தரும். மனைவியின் சகோதரர்கள், மருமகன்கள் தங்கை மற்றும் அக்காள் மகன்கள் இவர்களுடன் நல்லுறவவைப் பேணுங்கள் ஒரு செம்பு நாணயம் அல்லது டாலரைக் கழுத்தில்…
செம்பு நட்டு,போல்ட் போடப்பட்ட கட்டிலில் உறங்குவது நல்லது. வெள்ளி டம்ளரில் பால் அருந்துவது அதிர்ஷ்டம் கொண்டு வரும். நீங்கள் மருத்துவர்களாக அல்லது ஹீலராக இருந்தால் கஷ்டப்படும் மக்களுக்கு கொஞ்சமாவது குறைந்த செலவில் அல்லது இலவசமாக சேவை செய்வது நன்மை தரும். எப்பொழுதும்…
படிகாரத்தூள் கொண்டு அல்லது படிகாரத்தூள் சேர்த்த பற்பொடி பற்பசை கொண்டு பல்துலக்குவது அதிர்ஷ்டம் தரும். முடிந்த போது மீனுக்குப் பொரி அல்லது இரை போடுவது நன்மை பயக்கும். புனித யாத்திரை ஸ்தலங்களுக்கு பால், அரிசி தானமாக வழங்கலாம். உங்கள் பொருளாதார நிலைக்கு…
ஆடையில் நல்ல வாசனைத் திரவியம் (சென்ட்) தடவிக்கொள்வது அதிர்ஷ்டத்தைப் பேருக்கும். சிலருக்கு அதீத காமசிந்தனையினால் பிரச்சனைகள் ஏற்படலாம் அவர்கள் ஸ்ரீ தத்தாத்ரேயரை வணங்கி வரலாம். மனைவியைத் தவிர வேறு பெண்களுடன் தவறான தொடர்பு வைத்திருந்தால் பிற்காலத்தில் குடும்பத்திற்குள் மரியாதைக் குறைவு. மன…
1.எந்தப் பொருளையும் இலவசமாக வாங்கதிர்கள் ஒரு சிறு தொகையாவது கொடுத்தே வாங்குங்கள் 2. சிகப்பு நிற கர்ச்சிப் பயன்படுத்துவது அதிர்ஷ்டமாகும். 3.பின்னமில்லாத டிசைன் இல்லாத வெள்ளிக் காப்பை ஆண்கள் வலது கையில் அணிந்து கொள்ள வாழ்வில் நன்மைகள் பெருகும்.பெண்கள் வெள்ளியில் செய்த…
சோதிடத் தொடர்பான சில பழமொழிகள் உள்ளன. அவை யாவுமே தத்துவார்த்தம் உடையவை; அர்த்தம் பொதிந்தவை அவற்றுள் சில; அஷ்டமி விரதம் குஷ்டம் நீக்கும் நவமிமாலை நனியும் சிறக்கும் அஸ்தநாள்நாற்றுவிட யோக, போக இலாபம். ஆவணி ஆண்மகனால்ஐந்து வயதில் யோகம். ஆடியில் பசு…
தாய்க்கு எட்டாம் இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் போது கருத்தரித்தால், அந்தப் பிரசவம் மிகவும் கடின மாய் இருப்பதுடன், குழந்தை பிறந்த பிறகும் தாயின் உடல் ஆரோக்கியம் கடுமையாய்ப் பாதிக்கப்படும் என்பதே ஜோதிடக் கலையின் இரகசியம் ஆகும். எனவே, தம்பதியர் இந்தக் கால…
அபிஜித் முகூர்த்தம் என்பது நண்பகல் உச்சி நேரம் 11.45 A.M to- 12.15 P.M மணி வரையுள்ள நேரம் அபிஜித் முகூர்த்தம் எனப்படும். அபிஜித் முகூர்த்தம் வெற்றியைத் தரும் முகூர்த்தம் ஆகும். எல்லா நாட்களிலும் சூரிய உதய காலம் 5.45 A.M to-…
சந்திரன், உணவிற்கு அதிபதியானவர். சந்திரன் ஒரு ஜாதகத்தில் வலுத்திருந்தால், அவருக்கு உணவுக்குப் பஞ்சம் இருக்காது! ருசியான உணவை விரும்பி உண்ணக்கூடியவர்! பௌர்ணமி இரவு அன்று எல்லோரும் சேர்ந்து வீட்டு முற்றத்தில், மாடியில் நிலாவைப் பார்த்துக்கொண்டே 'நிலாச்சோறு' சாப்பிடுவார்கள். பௌர்ணமியன்று சந்திரனின் முழு…