பெயர் எண் 100
பெயர் எண் 100 ஆக அமையப் பெற்றவர்கள் வாழ்க்கை உப்புசப்பற்றதாக இருக்கும். வாழ்க்கை நிலை உயர்வோ - தாழ்வோ இல்லாத ஒரு சமநிலையில் இருக்கும் பண சங்கடம் இருக்காது. பணம் இருக்கும் அளவுக்கு மன நிறைவு இருக்காது. என்றாலும் சிக்கலற்ற ஒரு
அபிஜித்’ இரகசியம
அபிஜித் முகூர்த்தம் என்பது நண்பகல் உச்சி நேரம் 11.45 A.M to- 12.15 P.M மணி வரையுள்ள நேரம் அபிஜித் முகூர்த்தம் எனப்படும். அபிஜித் முகூர்த்தம் வெற்றியைத் தரும் முகூர்த்தம் ஆகும். எல்லா நாட்களிலும் சூரிய உதய காலம் 5.45 A.M to-
சாமர யோகம்
குரு 1,4,7,10 ஆகிய இடங்களில் இருக்க வேண்டும். லக்னம் சர லக்னமாக இருக்க வேண்டும். லக்னாதிபதி 3,9,6,12 ல் இருக்க வேண்டும். இத்தகைய அமைப்பு இருந்தால் சாமர யோகம் உண்டாகும். பலன் நீண்ட ஆயுள், பொன் பொருள் சேர்கை, அரசியல் செல்வாக்கு
சூரிய ஹோரை தரும் பலன்கள்!
https://www.youtube.com/shorts/BdY7LXLoS88
புஷ்கல யோகம்
லக்னாதிபதி 11 ல்அமர்ந்து சந்திரனுக்கு சுபர் பார்வை அமையப் பெற்றால் புஷ்கல யோகம் உண்டாகிறது. பலன் மற்றவர்களிடம் அன்புடன் பழகுவார்கள், மற்றவர்களால் மதிக்கப் பெற்று நிலைத்த புகழ் பெறுகிறார்கள்.
எண் ஒன்று
கோல யோகம்
தேனு யோகம்
உங்கள் இல்லத்தில் என்றும் மகிழ்ச்சி !
கேம துர்ம யோகம்
பெயர் எண் 100
முக்தி யோகம்
எண் எட்டு
குரு சண்டாள யோகம்
சாமர யோகம்
சகட யோகம்
பெயர் எண் 37
உங்களின் பெயர் எண் 37 ஆக வந்தமைவது மிகவும் சிறப்பான பலனைத் உங்களுக்கு தோற்றுவிக்கும். செல்வச் செழிப்பில் நீங்கள் திளைக்காவிட்டாலும் தொடக்க காலத்திலிருந்து வாழ்வின் இறுதிக்காலம் வரை தாராள மான பணப்புழக்கம் இருக்கும். செய்யும் முயற்சிகள் எல்லாம் அடுத்தடுத்து அதிக சிரமமில்லாமல்
எண் நான்கு
பிறந்த தேதிகள் 4, 13, 22, 31 பொதுவான குணங்கள் மேற் குறிக்கப்பட்ட நான்கு தேதிகளில் பிறப்பவர் மிகுந்த வாக்கு வன்மையுடையவர்களாகக் காணப்படுவர், பேசுவதன் மூலமும். எழுதுவதாலும், உலகையும் முக்கிய மாகத் தான் வாழும் சமூகத்தையும் சீர்திருந்த முற்படுவர். வாக்கில் வன்மைதான்
பெயர் எண் 28
28 என்ற எண்ணைப் பெயர் எண்ணாக பெற்ற அன்பர்களே நீங்கள் தொடக்கத்தில் விறுவிறுப்பாக முன்னேற்றத்தை எட்டிப் பிடிப்பீர்கள். குருட்டு அதிர்ஷ்டம்போல தொட்டதெல்லாம் துலங்கும். மண்ணை தொட்டால் பொன்னாகும். எந்த வித திட்டமான முயற்சியில்லாவிட்டாலும் ஏதோ ஒரு வழியில் பணம் வந்த வண்ணம்
எண் எட்டு
பிறந்த தேதிகள் 8, 17, 26 பொதுவான குணங்கள் இவர்கள் அளவுக்கு மிஞ்சின மனோ சக்திகளும் தெளிந்த அறிவும் மிகக் கூர்மையான புத்தியும் உடையவர்கள். சதா யோசனைகளில் ஆழ்ந்திருப்பர். மிகப் பெரியபிரச்சனைகளால் மனம் கவரப்படும். மனதில் உற்சாகம் இராது. எப்பொழுதும் எதையோ
எண் ஒன்பது
பிறந்த தேதிகள் 9, 18, 27 பொதுவான குணங்கள் இவர்கள் போராடவே பிறந்தவர்கள். வாழ்க்கை முழுவதிலும் ஒரே போராட்டமாக இருக்கும். இவர்களில் அறிவு மிகுந்தவர்கள் மனப்போராட்டத்தில்தான் ஈடுபடுவார்கள். அதாவது சாகஸம், தந்திரம், சூழ்ச்சி, கபட மொழிகள். சுருங்கக் கூறின் உள்ளொன்று வைத்துப்
எண் இரண்டு
இரண்டாம் எண்காரர் பிறந்த தேதிகள் 2, 11, 20, 29 பொதுவான குணங்கள் மனதின் தீவிர குணங்களான பாவனை, கற்பனை, சந்தேகம், ஆராய்ச்சி இவைகளெல்லாம் இவர்களிடம் காணப்படும். இந்த ஆதிக்கரில் சிறந்தோர் பலர் பாவனை கூடிய சக்திகளை வளர்த்துக் கொண்டதன் மூலம்
சரஸ்வதி யோகம்
குரு, சுக்ரன், புதன் லக்னத்திற்கு கேந்திரத்தில் (4,7,10) ல் அல்லது திரிகோணத்திலோ
