செவ்வாய் 4,7,10 ல் அமர்ந்து இருக்க அந்த வீடானது செவ்வாய்க்கு உச்சம் அல்லது ஆட்சி வீடாக இருக்க ருச்சிக யோகம் உண்டாகிறது. இது பஞ்சமகா யோகமாக கருதப்படுகிறது.
பலன்
- உடல் பலம் மிக்கவர்கள்.
- பெரும் புகழும் மிக்கவர்கள்.
- அரசாலும் பெருமைக்குரியவர்,
- தயாள குணம் மிக்கவர்,
- மதபற்றுதல் உடையவர்.