- தொடர்ந்து 43 நாட்களுக்கு செம்பு நாணயங்களை ஓடும் நீரில் விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்.
- தந்தையின் படுக்கை, ஆடைகள், உடைமைகள் அதிர்ஷ்டம் தருபவை.
- பிச்சை கேட்பவர்களிடம் இல்லை என்று சொல்லாமல் இயன்றதைத் தர்மம் செய்யவும்.
- திங்கள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஆலயத்திற்கு நெய்,தயிர், அல்லது கற்பூரம் வாங்கிக் கொடுத்து வருவது நல்வாழ்வு தரும்.
- வீட்டின் முன்பகுதியில் மஞ்சள் நிற பூ பூக்கும் செடிகளை வளர்ப்பது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.
- வியாழக் கிழமைகளில் ஹரிவம்ச புராணம் படிப்பது நல்லது
- அரசமரப் பிரதட்சிணம், வழிபாடு நன்மை தரும்.
- யாரையும் ஏமாற்றவோ, பொய் சாட்சி கூறவோ கூடாது.
- வாழ்வில் ஒரு முறையாவது ஹரித்துவார் சென்று கங்கையில் குளித்து தானும் தனது சந்ததிகளும் நல்வாழ்வு வாழ வேண்டிக்கொள்ள அப்படியே நடக்கும்