- இறை நம்பிக்கை கொண்டவராக இருங்கள்.
- கோயில் அல்லது தானங்களுக்கு வெண்ணை தயிர்,உருளைக்கிழங்கு தானமாக அளிக்கலாம்.
- வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் கோமியம் (பசுமூத்திரம்) தெளித்து வர செல்வம் பெருகும்.
- மாமியார் வீட்டில் இருந்து வெள்ளி நாணயம் அல்லது வெள்ளிப் பாத்திரம் வாங்கி வைத்திருப்பது வளமான வாழ்வு தரும்.
- நீங்கள் ஆண் என்றால் மாமியார் வீட்டு சீதனம் வரும் பொழுது ஏதேனும் ஒரு பித்தளைப் பாத்திரம் சேர்த்துப் பெற்றுக்கொள்ள அதிர்ஷ்டம் தரும்
- வீட்டுப்பெண்கள் வீட்டின் வெளிப்புறம் நடக்கும் போது செருப்பு அணிந்து நடக்கச் சொல்ல வேண்டும்.
- நீங்கள் ஆண் என்றால் பெண்களை மதிப்பாகவே பேசுங்கள் அது உங்கள் வாழ்வில் நிம்மதி ஏற்படுத்தும்.
- பெற்றோர் தேர்ந்தெடுத்தவரையே திருமணம் செய்து கொள்வது நல்லது.
- வெள்ளித் தட்டில் கொஞ்சம் தேன் விட்டு வீட்டின் தலை வாசலில் எரிக்கவும்
- தானமாக எதையும் பெறாதீர்கள். அது வறுமையை ஏற்படுத்தும்