- சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் ஏழைகள், யாசகர்களுக்கு வாழைப்பழம், பருப்புஸ்வீட் தானம் செய்ய விபத்துக்கள், எதிர்பாராத ஆபத்துக்களில் இருந்து காக்கும்.
- ஆண் / பெண் யாராக இருந்தாலும் கணவன் /மனைவி தவிர்த்த பிறருடன் தவறான தொடர்பு கொள்ளவோ, அதற்காக முயற்சிக்கவோ கூடாது இது பிற்கால வாழ்வில் கொடிய தரித்திரத்தை உண்டாக்கும்.
- பாலும் சீனியும் கலந்து ஆல மர வேரில் விடவும். அதில் இருந்து மண் எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ள செல்வவளம் நிறைந்த வாழ்வு கிட்டும்.
- கேது கிரகத்திற்கு சாந்தி செய்து கொள்ளவும்.
- 48 வயதுக்கு பின் வீடு கட்டுவது நாளது. அதற்கு முன் வீடு கட்டுவது அதிர்ஷ்டமல்ல
- கருப்பு, நீலம் ,ரோஸ் நிற ஆடைகளைத் தவிர்க்கவும்
- ஏதேனும் ஒரு சனிக்கிழமை கொஞ்சம் பால், மற்றும் ஒரு வெள்ளி நாணயத்தை கிணற்றில் போடவும் இது துரதிர்ஷ்டத்தை நீக்கி வாழ்வில் வளம் சேர்க்கும்.
- கிழக்கு நோக்கிய வாசல் உள்ள வீடு அதிர்ஷ்டமானது